மலைக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு தருவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மலைக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
x
மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு தருவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நாமக்கல் சாலையில் சிசிடிவி கேமராவை அமைச்சர் தங்கமணி  தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலை கிராமங்களில் 5 ஆயிரத்து 100 வீடுகள் உள்ளதாகவும், அதில் உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு தந்துள்ளதாகவும் தெரிவித்தார். மீதமுள்ள வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்