மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட கும்பகோணம் மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
x
கும்பகோணம் மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட குளத்தில் தற்போது காவிரியின் கிளை நதியான அரசலாற்றில் இருந்து சிங்க முகப்பு வழியாக தண்ணீர் நிரப்படுகிறது. இதனால் மீண்டும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்