நளினிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நளினிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
x
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, பல் வலி காரணமாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பெண்கள் தனிச்சிறையில் இருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் நளினி அழைத்து வரப்பட்டார். சுமார் 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, அவர் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்