உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்

ஒசூரில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும்,பெருமாளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்
x
ஒசூரில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், பெருமாளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. ரோஜா, மல்லிகை, சாமந்தி, துளசி என 2 டன் மலர்களால் நடைபெற்ற இந்த புஷ்ப யாகத்தை காண, திளரான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்