கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது
x
சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை எஸ்.எம் பிளாக் பகுதியில் வசித்து வரும் சதீஷ் என்ற ரவுடி, தன்னுடைய பிறந்தநாளை,  கத்தியால் கேக் வெட்டி, நண்பர்களுடன் கொண்டாடினார். இந்த காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

தகவல் அறிந்ததும் எம்ஜிஆர் நகர் போலீசார், அதிரடியாக களமிறங்கி, ரவுடி சதீஷை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ரவுடி சதீஷை, சென்னை - புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்