போதிய விலை இல்லாததால் மல்லியை சாலையில் கொட்டிய விவசாயி...

தாம் விளைவித்த கொத்து மல்லியை போதிய விலை கிடைக்காததால், மனமுடைந்து மல்லியை சாலையில் கொட்டி சென்ற விவசாயி.
போதிய விலை இல்லாததால் மல்லியை சாலையில் கொட்டிய விவசாயி...
x
மல்லியை சாலையில் கொட்டிய விவசாயி...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர், தாம் விளைவித்த கொத்து மல்லியை போதிய விலை கிடைக்காததால்,  மனமுடைந்து மல்லியை சாலையில் கொட்டி சென்றார். அப்பகுதியில் உள்ள முத்துப்பில்லை குளம் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் வற்றிப் போனதாலும், அப்பகுதி மக்கள் கிணற்று நீரை கொண்டு கொத்தமல்லி விவசாயத்தில் இறங்கினர். இந்நிலையில், சந்தையில் கொத்து மல்லி, விலை போகாததால் வேதனை அடைந்த விவசாயி, மல்லியை சாலையில் கொட்டி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்