சத்துணவுத் திட்டத்திற்கு தொடர்ந்து முட்டை வழங்க தயார் - தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனம்

சத்துணவுத் திட்டத்துக்கு தொடர்ந்து முட்டை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சத்துணவுத் திட்டத்திற்கு தொடர்ந்து முட்டை வழங்க தயார் - தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனம்
x
"தொடர்ந்து முட்டை வழங்க தயார்"

சத்துணவுத் திட்டத்துக்கு தொடர்ந்து முட்டை வழங்க தயாராக உள்ளதாக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லின் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் இதனை தெரிவித்தார். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் முதல் 2 நாட்களுக்குக்கு மட்டும் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு முட்டைகள் அனுப்பப்படாது என்றும்  சுப்பிரமணியம்  தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்