பேருந்து கட்டணம் இனி உயராது - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில், இனி பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம் இனி உயராது - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு
x
"பேருந்து கட்டணம் இனி உயராது"

தமிழகத்தில், இனி பேருந்து கட்டணம் உயராது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை - தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். 


 



Next Story

மேலும் செய்திகள்