"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்" - ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்" - ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை
x
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆலை மூடப்பட்டதால் அதன் அருகில் உள்ள பிற தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும் அதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்