தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி, சென்னை மாநகர முன்னாள் மேயர்
தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி
x
உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது

இதில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்ஜிஆரின் புகழை விரிவாக விளக்கி பேசினார். தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் என்று அவர் புகழாரம் சூட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்