ஊழல் பட்டியலை வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
ஊழல் பட்டியலை  வெளியிடலாம், யார் வேண்டாம் என்றது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
x
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்