தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து" - எதிர்க்கட்சிகள் புகாருக்கு டி.ஜெயக்குமார் விளக்கம்

தொழில் பின்னடைவு என கூறியதை ஏற்க முடியாது" - டி. ஜெயக்குமார்
தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து - எதிர்க்கட்சிகள் புகாருக்கு டி.ஜெயக்குமார் விளக்கம்
x
இந்தியாவிலேயே  தமிழகத்தில் தான், தொழில் அமைதி நிலவுவதாக மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து என திட்டவட்டமாக தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்