பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
பில்லூர் அணை நிரம்பி வருவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக 
பில்லூர் அணையின் நீர்மட்டம்  97 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்