தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை

5 நாட்களாக 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கண்டுபிடிப்பு
தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை
x
ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

தனியார் சத்துமாவு நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. 5 நாட்களாக 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கண்டுபிடிப்பு. சென்னை, பெங்களூரு, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்