11 ஆண்டுகளாக சத்துமாவு நிறுவனத்தில் முறைகேடு - விஸ்வராஜ், வழக்கறிஞர்

சத்துமாவு தயாரிப்பு நிறுவன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் விஸ்வராஜ் கோரிக்கை.
11 ஆண்டுகளாக சத்துமாவு நிறுவனத்தில் முறைகேடு - விஸ்வராஜ், வழக்கறிஞர்
x
"11 ஆண்டுகளாக சத்துமாவு நிறுவனத்தில் முறைகேடு"

சத்துமாவு தயாரிப்பு நிறுவன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் வலியிறுத்தியுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்