வருமான வரிச் சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பறிமுதல்

தனியார் சத்துமாவு நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது
வருமான வரிச் சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பறிமுதல்
x
"ரூ.4 கோடி பறிமுதல்"

வருமான வரிச் சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் சத்துமாவு நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது தொடரும் நிலையில் வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்