ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்

ஐ.பி.எல். தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்
x
ஐ.பி.எல். தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஐபிஎல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்