இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து - 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து - 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x
TAURANGA-வில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரார் அகர்வால் 1 ரன்னிலும் , கோலி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா 40 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின் , ஸ்ரேயாஸ் ஐயர் - ராகுல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ரன்களும் , ஸ்ரேயாஸ் 62 ரன்களும் விளாசினர். 

Next Story

மேலும் செய்திகள்