கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது. லீக் முறையில் நடைபெறும் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா ,சென்னை, ஈரோடு உள்ளிட்ட 4 கல்லூரி அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
Next Story