இரட்டை சதம் விளாசி ரோகித் அசத்தல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
இரட்டை சதம் விளாசி ரோகித் அசத்தல்
x
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 255 பந்துகளில் 212 ரன்கள் விளாசிய ரோகித், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்..

Next Story

மேலும் செய்திகள்