சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஒய்வு?

உலககோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஒய்வு?
x
உலககோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டோனி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம்  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. டோனியின் இந்த முடிவு 
ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்