இந்தியா Vs நியூசி : நாளை முதல் டி20 போட்டி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி : நாளை முதல் டி20 போட்டி
x
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை 4க்கு1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, இருபது ஓவர் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியில் பல அதிரடி வீரர்கள் உள்ளதால், இருபது ஓவர் போட்டியை பொறுத்தவரை அந்த அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோலி, பும்ரா இல்லாமல் இந்திய அணி டி 20 போட்டியில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி நாளை காலை 12.30 மணிக்கு தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்