"கோலியை நம்பி இந்திய அணி இல்லை" - புவனேஸ்வர் குமார் கருத்து

விராட் கோலியை நம்பி இந்திய அணி இல்லை என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
கோலியை நம்பி இந்திய அணி இல்லை - புவனேஸ்வர் குமார் கருத்து
x
விராட் கோலியை நம்பி இந்திய அணி இல்லை என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். தோல்விக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோலி சிறப்பான ஆட்டக்காரர் என்றாலும், அவரை நம்பி இந்திய அணி இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும், கோலி இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு தான் என்று ஒப்புக்கொண்ட புவனேஸ்வர் குமார், இந்த தோல்வியானது, தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்