இந்திய அணி படுதோல்வி : தோனி, கோலி இல்லையெனில் இது தான் கதி? - இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குமுறல்

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், நியூசிலாந்து அணி களமிறங்கியது.
இந்திய அணி படுதோல்வி : தோனி, கோலி இல்லையெனில் இது தான் கதி? - இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குமுறல்
x
 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், நியூசிலாந்து அணி களமிறங்கியது. நிக்கோலஸ் மற்றும் டைலர் அதிரயாக விளையாடி வெற்றி இலக்கை 14 புள்ளி 4வது ஓவரிலேயே எட்டினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை இந்தியா ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. தோனி, கோலி இல்லாமல் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்