இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா அணி அபார வெற்றி

ரோகித் 137 ரன்கள் குவித்தார்,குல்தீப் யாதவ் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா அணி அபார வெற்றி
x
இதனைதொடர்ந்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட்டானார். ரோகித் சர்மா 137 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.விராட் கோலி 75 ரன்கள் அடித்து அசத்தினார்.இறுதியில், இந்தியா அணி 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு  269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.   இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்டதொடரில் இந்தியா அணி முன்னிலை வகிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்