டி.என்.பி.எல்.தொடரில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி

டி.என்.பி.எல். தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டி.என்.பி.எல்.தொடரில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி
x
வெளிமாநில வீரர்கள் முதல் முறையாக டி.என்.பி.எல். தொடரில் விளையாட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்து இருந்தது. இதற்கு பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் மட்டுமே டி.என்.பி.எல்.தொடரில் விளையாட முடியும் என்று தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்