மாநிலங்களவை தலைவர் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காந்தி சிலை முன்பு போராட்டம்
மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநிலங்களவையில் இருந்து 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்.
Next Story