கொரோனா: "மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
கொரோனா: மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
x
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார். முறையான திட்டமிடல் இன்றி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதாகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் முறையான அணுகுமுறை இல்லை என்றும் குறை கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பறித்துவிட்டதாகவும் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம் இறுதியாக நிறைவுசெய்யும்போது கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்