"கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்
x
கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜே.இ.இ. தேர்வுகளை பின்னர் வேறொரு தேதியில் நடத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற 7 மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய அவர், நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவது நாட்டில் கொரோனா பாதிப்புகளை அதிகரிக்கும் என்றும் இதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்