மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் ஆந்திரா - மதுவிலக்கை நோக்கி நகர்கிறாரா ஜெகன்மோகன் ?

ஆந்திராவில் மதுக்கடைகள் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 934 ஆக குறைப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மதுக்கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் ஆந்திரா - மதுவிலக்கை நோக்கி நகர்கிறாரா ஜெகன்மோகன் ?
x
ஆந்திராவில் மதுக்கடைகள் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 934 ஆக குறைப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  ஆந்திர மாநிலத்தில் 5 ஆண்டுகளில்  மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்த நிலையில் படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து வருகிறார்.  பார்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைப்பதற்கும், மதுக்கடைகள் திறக்கும் நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரையாகவும் குறைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்