அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்
x
திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருட்களும், முக கவசங்கள், சானிடைசர்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிகே சேகர்பாபு உடன் இருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்