"அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

நாட்டில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது - உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
கொரோனாவைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதாக,உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை என தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். வசதி படைத்த மக்கள், தங்கள் அருகில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்