டெல்லி வன்முறை தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம்? மாலை 5 மணிக்கு அமித்ஷா பதிலளிப்பார் என தகவல்
மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி வன்முறை தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம் நடைபெறுவதாகவும், மாலை 5 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story