"மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி" - காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்று வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி - காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றச்சாட்டு
x
மத்திய பிரதேசத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்று வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல, பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறினார். மாஃபியாக்களுக்கு எதிராக கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால் தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக திக் விஜய் சிங் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்