"சகிப்புத்தன்மையை இழந்தால் நாட்டுக்கே அழிவு ஏற்படும்" - குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாடு பேச்சு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
சகிப்புத்தன்மையை இழந்தால் நாட்டுக்கே அழிவு ஏற்படும் - குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாடு பேச்சு
x
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பட்டமளித்த பின்னர் விழாவில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, விதிகளை  மக்கள் தான்  பின்பற்ற வேண்டும் என்றும் உணர்ச்சி வசப்பட்டு, சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்