மக்கள் மத்தியில் காவலரை திட்டிய அகிலேஷ் யாதவ் - ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட நபரால் போலீசுக்கு திட்டு

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், போலீஸ் அதிகாரி ஒருவரை திட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வருகிறது.
மக்கள் மத்தியில் காவலரை திட்டிய அகிலேஷ் யாதவ் - ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட நபரால் போலீசுக்கு திட்டு
x
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், போலீஸ் அதிகாரி ஒருவரை திட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வருகிறது. கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசிக்கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேடைக்கு அருகே வந்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை அகிலேஷ் யாதவ் கடுமையாக திட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்