சமூக தீமைகளை எதிர்த்து மனித சங்கிலி - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு

காலநிலை மாற்றம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னாவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சமூக தீமைகளை எதிர்த்து மனித சங்கிலி - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு
x
காலநிலை மாற்றம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து, பீகார் மாநிலம் பாட்னாவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முதலமைச்சரின் திட்டமான "ஜல், ஜீவன்" என்ற திட்டத்தின் சார்பில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, பெண் கொடுமைகளுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு, தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்