"குடியுரிமை சட்டம் உணர்வுபூர்வமான பிரச்சினை" - மல்லிகார்ஜூன கார்கே

குடியுரிமை திருத்த சட்டம் உணர்வுபூர்வமானது என்றும், இதில் தனிநபர் யாரும் முடிவெடுக்க முடியாது என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டம் உணர்வுபூர்வமான பிரச்சினை - மல்லிகார்ஜூன கார்கே
x
குடியுரிமை திருத்த சட்டம் உணர்வுபூர்வமானது என்றும், இதில் தனிநபர் யாரும் முடிவெடுக்க முடியாது என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை அது இந்தியாவின் ஒரு பகுதி என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், அனைவரும் இணைந்து அதனை மீண்டும் நாட்டுடன் இணைக்க பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி யாரையும் தவறாக வழிநடத்தவில்லை என்று கார்கே தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்