மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் போராட்டம்

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாகாணத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா தலைமையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் போராட்டம்
x
மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாகாணத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா தலைமையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு திரிணாமுல் காங்கிரஸினர் மற்றும் பொதுமக்கள் மம்தா தலைமையில் பேரணியாக சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்