பீம் ஆர்மி இயக்க தலைவர் ஆசாத்துக்கு 14 நாள் சிறை காவல்

டெல்லி தர்யாகஞ்ச் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி இயக்க தலைவர் சந்திரசேகர் ஆசாத் திகார் சிறையில் 14 நாள் சிறை காவலில் அடைக்கப்பட்டார்.
பீம் ஆர்மி இயக்க தலைவர் ஆசாத்துக்கு 14 நாள் சிறை காவல்
x
டெல்லி தர்யாகஞ்ச் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி இயக்க தலைவர் சந்திரசேகர் ஆசாத் திகார் சிறையில் 14 நாள் சிறை காவலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் 14 நாள் சிறை காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்