குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
x
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அப்போது போலீஸாரின் தடுப்பை மீறிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்