பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தண்டனை - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி

தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப் பட்டதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றுள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு  21 நாட்களில் தண்டனை - ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி உறுதி
x
தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில்  பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 4  பேர் என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப் பட்டதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றுள்ளார். ஆந்திர சட்டசபையில் பேசிய அவர், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்