"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக படுகொலை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்
மகாராஷ்டிராவில் சதித்திட்டம் தீட்டி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சதித்திட்டம் தீட்டி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி உள்ளதாகவும், பாஜகவை நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
Next Story