எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? தமிழருவி மணியன் கேள்வி
அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதி...? ரஜினிக்கு ஒரு நீதியா...? என தமிழருவி மணியன் கேள்வி எழுப்பினர்
சென்னையில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் மற்றும் எம்எஸ் விஸ்வநாதன் விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி , திரைப்பட இயக்குனர் எஸ்பி முத்துராமன் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், அரசியல் கட்சி தொடங்கும் விஷயத்தில் எம்.ஜி. ஆருக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்பினார் . அரசியல் கட்சி தொடங்கிய பின்னும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story