"இந்திய நீர், இனி பாகிஸ்தானுக்கு செல்லாது" - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி

இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், இனி பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
இந்திய நீர், இனி பாகிஸ்தானுக்கு செல்லாது - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி
x
இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், இனி பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். ஹரியானா மாநிலம் சார்கி தாத்ரி என்ற நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், தடுத்து நிறுத்தப்படும் நீர், விவசாயிகளின் நிலங்களுக்கும் மக்களின் வீடுகளுக்கும் கொண்டு வரப்படும் என்றார்.ஹரியானாவுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பிரதமர் மோடி, கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்