"ஸ்டாலினுக்கும் எனக்கும் பிரிவினையை ஏற்படுத்த சதி" - வீரபாண்டிய ராஜா, திமுக

"எனது செல்வாக்கை சீர்குலைப்பதற்கான சதியாக இருக்கலாம்"
x
ஸ்டாலினுக்கும் தனக்கும் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு தனது தந்தையின் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என பாமகவினர் கூறி வருவதாக வீரபாண்டிய ராஜா தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்