முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடிய ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் பெண்களுடன் இணைந்து முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடினார்.
முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடிய ஆளுநர் தமிழிசை
x
தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் பெண்களுடன் இணைந்து முளைப்பாரி வைத்து   கோலாட்டம் ஆடினார். தெலுங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜ்பவனில் பெண்களுடன் இணைந்து முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடினார். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ராஜ்பவனில் மாலை 6 மணிக்கு பத்துக்கம்மா திருவிழா  கொண்டாடப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்