விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மனு தாக்கல்
x
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார். வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார். இன்றோடு மனுத்தாக்கல் செய்யும் நாள் நிறைவடைய உள்ள நிலையில் மதியம் 12.15 மணி அளவில் மனுத்தாக்கல் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்