"இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு ஏன்?" - ஸ்டாலின் விளக்கம்

ஆளுநருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்தும் ஸ்டாலின் விளக்கம்
x
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பை ஏற்று இந்தி எதிர்ப்பு போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஆளுநர் சந்திப்பு தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்