"தமிழர்கள் பக்கமே பிரதமர் நின்றுள்ளார், பிரதமரின் கருத்தை கொண்டாட வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் மொழி என பிரதமர் கூறியதற்கு தமிழர்கள் இப்போதாவது கொண்டாட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் மொழி என பிரதமர் கூறியதற்கு தமிழர்கள் இப்போதாவது கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் " தந்தி டிவி" க்கு பேட்டி அளித்த பொன். ராதாகிருஷ்ணன், இந்த கருத்தை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்